4 February 2026

புழுக்களை கொல்லாமல் பட்டு உற்பத்தி (Non-violent Silk Production)

1️⃣ அறிமுகம் / நடப்பு நிகழ்வு

Coal India முழு நிதியுதவியுடன், IIT Bombay – கிராமப்புற தொழில்நுட்ப மையம் ‘ஜீவோதயா (Jeevodhaya)’ என்ற திட்டத்தின் மூலம் பட்டுப்புழுக்களை கொல்லாமல் பட்டு நூல் உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

2️⃣ பழைய முறை – பிரச்சினை (Cause)

வழக்கமான பட்டு உற்பத்தி முறையில்:

• பட்டுக்கூடுகள் கோதிக்கும் நீரில் போடப்படும்
• 🐛 பட்டுப்புழுக்கள் உயிரிழப்பு
விலங்கு நலன் பாதிப்பு
• Ethical & Sustainable concerns

3️⃣ புதிய தொழில்நுட்பம் – ‘ஜீவோதயா’ திட்டம்

மல்பெரி இலைகளை உண்ணும் பட்டுப்புழுக்கள் கூடு கட்டாமல், ஒரு சமதளப் பரப்பில் பட்டு இழைகளை மட்டும் உதிர்க்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

4️⃣ தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்கள் (Features)

• 🧵 பட்டு நூல் பெறப்படுகிறது
• 🐛 புழுக்கள் கொல்லப்படுவதில்லை
• 🦋 புழுக்கள் பட்டாம் பூச்சிகளாக மாறி முழு வாழ்க்கைச் சுழற்சி நிறைவு

👉 Non-violent (Ahimsa) Silk
👉 Sustainable Sericulture

5️⃣ Coal India-யின் பங்கு

முழு நிதியுதவி
• 3 ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சி
• தற்போது தொழில்துறை பயன்பாட்டுக்கு தயாரான நிலை

➡️ PSU + Research Institution = Inclusive Innovation

6️⃣ பொருளாதார & சமூக தாக்கம் (Impact)

(i) பட்டு விவசாயிகள்
• உயர்தர பட்டு → மேம்பட்ட விலை
வருமான உயர்வு

(ii) கிராமப்புற பொருளாதாரம்
• Sericulture = Rural-based industry
• வேலைவாய்ப்பு ↑
வாழ்வாதாரம் மேம்பாடு

(iii) சுற்றுச்சூழல் & சமூக நீதி
• Animal Ethics
Sustainable Development Goals (SDGs)

7️⃣ இந்தியா / தமிழ்நாடு தொடர்பு (Exam Link)

தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா → பட்டு உற்பத்தியில் முன்னணி மாநிலங்கள்

இந்த தொழில்நுட்பம்:
Sericulture Modernisation
• Green & Ethical Production
Rural Industrialisation

8️⃣ Static Economics Link (TNPSC Syllabus)

• வேளாண் சார்ந்த தொழில்கள்
• கிராமப்புற தொழில் வளர்ச்சி
Sustainable Development
• Technology in Agriculture