Different modes of agitation
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 5.9 MB
இந்திய தேசிய இயக்கம் – மிதவாதிகள் & தீவிர தேசியவாதிகள் PYQ Points
🕊️ மிதவாதிகள் காலம் (Moderate Phase: 1885–1905)
- தேசியப் பாடல்: இந்திய தேசிய காங்கிரஸ் 'வந்தே மாதரம்' பாடலை 1896-ஆம் ஆண்டு கல்கத்தா மாநாட்டில் தேசியப் பாடலாக அறிவித்தது.
- காங்கிரஸின் மூன்றாவது மாநாடு மெட்ராஸில் (சென்னை) நடைபெற்றது.
- தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' முதன்முதலில் 1896 கல்கத்தா அமர்வில் பாடப்பட்டது.
- கல்கத்தா மாநாடு - 1886.
- அலகாபாத் மாநாடு - 1888.
- சென்னை மாநாடு - 1887.
- மும்பை மாநாடு - 1885.
- 1887-ல் மெட்ராஸில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் பத்ருதீன் தியாப்ஜி ஆவார்.
- லாகூர் - 1893.
- டெல்லி - 1932.
- காங்கிரஸின் பழைய தலைவர்கள் பிரிட்டிஷ் அரசின் அழிவுகரமான பொருளாதாரக் கொள்கையை நன்கு அறிந்திருந்தனர்.
- தாதாபாய் நௌரோஜி, ரமேஷ் சந்திரதத், டி.இ. வாச்சா போன்றோர் பிரிட்டிஷ் அரசின் இந்தியப் பொருளாதாரக் கொள்கையை பாராட்டியதாகக் கூறுவது தவறு.
- 1897-ல் நடந்த அமராவதி காங்கிரஸ் கூட்டத்தை 'மூன்று நாட்கள் தமாஷா' என்று வர்ணித்தவர் அஸ்வினிகுமார் தத்.
- இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (சரி).
- வங்காளப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்தின் போது இந்தியாவில் சுதேசி
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது