Jawaharlal Nehru
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 3.2 MB
ஜவஹர்லால் நேரு – முழுமையான குறிப்புகள்
தீவிர அரசியல் வாழ்க்கை
- நேரு தீவிர அரசியலில் ஈடுபட காரணமான முக்கிய நிகழ்ச்சி – ஜாலியன் வாலாபாக் துயரம்.
- பிரிட்டிஷ் அலுவலர்கள் ஜவஹர்லால் நேருவை “கம்யூனிசத்தின் தலைமை குரு” என்று அழைத்தனர்.
- 1936 ஆம் ஆண்டு அகில இந்திய மாநில இடதுசாரிகளின் மக்கள் மாநாடு நடைபெற்றது.
மதச்சார்பின்மை மற்றும் தேசியக் கொள்கை
- இந்திய மக்களின் மனதில் “சமயச்சார்பின்மை” என்ற கருத்தை பதித்தவர் – ஜவஹர்லால் நேரு.
- “இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கும் நாடாகவும், ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்ட நாடாகவும் இருக்கும்” எனக் கூறினார்.
நேரு ஆட்சிக்காலத்தின் சிறப்புகள்
- நேரு ஆட்சிக்காலம் நவீன அறிவியல் வளர்ச்சியின் பொற்காலம் ஆகும்.
- அணு ஆராய்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி போன்றவை இவரது முயற்சியால் தொடங்கப்பட்டன.
- ‘அறிவியல் தாக்கம்’ (Scientific Temper) என்ற சொல்லை பயன்படுத்தியவர் நேரு.
குடும்பம் மற்றும் தனிப்பட்ட தகவல்கள்
- “சர்கார்” என்பது நேருவின் குடும்பப் பெயர்.
- இந்தியாவின் தேசியத் தலைவர் ஜவஹர்லால் நேரு 27 மே 1964 அன்று மறைந்தார்.
- “ஜவஹர்லாலின் இறப்பு இந்தியா மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மனித சமுதாயமும் ஓர் ஒப்பற்ற இராஜதந்திரியை இழந்தது” – டாக்டர் ஹென்ரிக் லுபாக்.
பத்திரிகை மற்றும் பிரச்சாரம்
- ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிக்கை – ‘நேஷனல்
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது