Maulana Abul Kalam Azad
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 2.4 MB
மௌலானா அபுல் கலாம் ஆசாத் – PYQ Points
- இந்திய தேசிய காங்கிரசில் நீண்ட காலம் தலைவராக இருந்தவர் அபுல் கலாம் ஆசாத் ஆவார்.
- 1916 ஆம் ஆண்டில் சிறைவாசத்தின் போது எழுதப்பட்ட அப்துல் கலாம் ஆசாத்தின் வாழ்க்கை சரிதையின் பெயர் “தஷ்கிரா”.
- “தர்ஜூமன் குர்ஆன்” (குர்ஆனின் அரபி மொழியிலிருந்து உருது மொழிக்கு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு) என்ற சிறந்த படைப்பை உருவாக்கியவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்.
- மௌலானா அபுல் கலாம் ஆசாத் “லிசான் உல் சித்திக்” என்ற பத்திரிக்கையின் பதிப்பாசிரியர் ஆவார்.
- மௌலானா அபுல் கலாம் ஆசாத் “அல்கிலால் (Al Hilal)” என்ற இதழை வெளியிட்டார்.
- 1912 ஆம் ஆண்டு பகுத்தறிவு மற்றும் தேசிய சிந்தனைகளை பரப்புரை செய்ய ‘அல் ஹிலால்’ பத்திரிக்கையை ஆரம்பித்தார்.
- “Al Hilal” என்ற வாராந்திர உருது பத்திரிக்கையை தொடங்கியவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்.
- அபுல் கலாம் ஆசாத், “அல் ஹிலால்” என்னும் வாரப் பத்திரிகையை வெளியிட்டார்.
- “இந்தியா வின்ஸ் ஃபீரீடம் (India Wins Freedom)” என்ற நூலை எழுதியவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்.
- மௌலானா அபுல் கலாம் ஆசாத் இந்திய தேசிய காங்கிரஸ்க்கு 1923 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1923-இல் இளம் வயதில் இந்திய தேசிய காங்கிரசின்
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது