Rabindranath Tagore
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 1.7 MB
- இரவீந்திரநாத் தாகூர் தனது அரசப் பட்டத்தை துறந்த நிகழ்ச்சி ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆகும்.
- இரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாட்டிற்காக தேசிய கீதத்தை எழுதினார்.
- இரவிந்திரநாத் தனது துவக்க கால எழுத்து பதிவுகளை குடும்ப இதழிலே வெளியிட்டுள்ளார். அவ்விதழ் “பாரதி” என அழைக்கப்பட்டது.
- தாகூரின் மனைவி பெயர் மிருனாளிணி தேவி ஆகும்.
- ரவீந்தரநாத் தாகூரின் பரிந்துரையின் படி கொண்டாடப்படும் வங்கப்பிரிவினை தினம் “ராக்கி பந்தன் தினம்” ஆகும்.
- வங்கப் பிரிவினையின் போது ரக்ஷாபந்தன் விழாவை பெருமளவில் மக்கள் பங்கேற்பை தொடக்கி வைத்தவர் ரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
- கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்பைச் செம்மைப்படுத்த இரவீந்திரநாத் தாகூருக்கு உதவியவர் வி.பா. யீட்சு ஆவார்.
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது